19
Jun
கணப்பொழுதில்
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
விடுமுறை
ஆறுவார விடுமுறையாய்
தைமாதப் பயணமாய்
தாயகம் சென்றுவிட்டு
தனிமையில் இங்குவர
தவித்தபொழுது நினைவாகும்
உறவுகளின் கொண்டாட்டம்
உணவுகளால் திண்டாட்டம்
ஊர்சுற்றியே உறவுகளாய்
உலாவந்த நினைவுடனும்
புதுவரவுகள் பலகண்டு
புதுமையாய் எனநாட
பூரிப்பாய் புழுதியிலே
பேரக்குட்டிகள் கூடிட
அடுத்த விடுமுறைக்காய்
ஆவலாய் எதிர்பார்பாய்
ஆனந்தமாய் நானும்
காத்திருப்புடன் இப்போ
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.