09
Feb
09
Feb
நகுலா சிவநாதன்
சிலைகள்
பொன்னாய் மின்னும் சிற்பங்கள்
பொழுதை நிறைக்கும்
நற்சிலைகள்
கண்ணைக் கவரும் வடிவங்கள்
கருணை யளிக்கும் தெய்வங்கள்
எண்ணம் பேசும் எழில்வடிவம்
என்றும்...
09
Feb
சக்தி சிறினிசங்கர்
மூன்று முடிச்சு முத்திரை பதிக்க
மூன்று தசாப்தம் முகிழ்த்தது மகிழ்வே!
முப்பத்திரண்டாவது திருமணநாள்...
09
Feb
சக்தி சிறினிசங்கர்
அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை!
விருப்புத் தலைப்பு!
நெஞ்சமெல்லாம் நீயே! ((குறட்டாழிசை)
மஞ்சள் குங்குமம் மனத்தினை...
09
Feb
ஜெயம் தங்கராஜா
கவி 639
வாழ்க்கை என்பது
வேலைக்காகவே வாழ்க்கையா வாழ்க்கையே வேலைக்காகவா
வேலை கலையானது...