User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வசந்தா ஜெகதீசன்

ஐநூறின் அடிநாதம்… ஆங்காங்கே நிகழ்வுகள் தொடரான வீரியம் கவியோடும் இளையோர் இணைவோடும் ஒன்றித்த காரியம் தொடராகி பாமுகத்தில் தொடர்ந்தே ஆர்வம் தொகுப்பாளராக்கி தொன்மைக்கு மூலம் கேள்விச்சரமென்ற நாமத்தின்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 203 இயற்கை நமது முன்னோர்கள் எமக்கு தந்த மிகப்பெரிய பரிசு நாமும் அதை நன்றாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்போம் பரிசாக நேசமில்லா நெஞ்சங்களிலும் அன்பை

ரஜனி அன்ரன்

தீர்வினைத் தருமா தற்கொலைகள் ?…..கவி….ரஜனி அன்ரன்(B.A) 14.09.2023 ஒட்டுமொத்த உலகினையும் அச்சொட்டாய் ஆட்டிப் படைக்குது தற்கொலை முடிவுகள் ஒருவரின் சுயவிருப்பின் பேரில் நொடிப்பொழுதில் எடுக்கும் விபரீதமே தற்கொலை

Vajeetha Mohamed

என்ன முந்தானையில முடிச்சி வைச்ச ஆச புள்ள எட்டிப்போக மனமில்ல… யா௫ம் என்ன சொன்னாலும் பரவாயில்ல ௨னக்குள்ளே நானெரிந்தேன் ௨ன்னவிட்டுபோக ௨சிரில்ல கொடியாப் பின்னி நாம் கொள்ளைகாலம்

நகுலா சிவநாதன்

நல்லூரின் கந்தனவன் நல்லூரின் கந்தனவன் நயமாக வருகின்றான் அல்லல்கள் தீர்க்கின்ற அருந்தமிழின் முருகனிவன் பல்லோர்கள் வேண்டுதலில் பற்றான கந்தனிவன் பல்கோடி மக்களின் துன்பங்கள் துடைப்பவன் எல்லோரும் ஏத்தி

சிவரூபன் சர்வேஸ்வரி

நமசிவாயா எதற்கு..!? கோயில்களெல்லாம் அலங்கார உற்சவம் கோப்பைகளேந்திய மனிதர்கள் ஊர்வலம் காத்திரமில்லையென்று- சிலர் கையேந்தும் நிலையுமேனோ? பாவப்பட்ட ஜென்மங்களை -இப் பாரினில் சுமந்துவிட்டு- வீதி ஓரம் விட்டெறிந்து

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்:234 19/09/2023 செவ்வாய் தலைப்பு / தலைப்பூ —————————- திருவுக்கு திருமதியே சிறப்பு! திருமதிக்கோ தலைப்பூ வனப்பு! தெருவுக்கு வேண்டும் தலைப்பு! தேடுவோர்க்

Jeya Nadesan

கவிதை நேரம்-14.09.2023 கவி இலக்கம்-1750 மனித வாழ்வின் இலக்கு —————————— மானிட பிறப்பு அதிசயமானது மாண்பும் பெருமையும் மிக்கது வாழும்போதே இலக்குடன் வாழ்வது அற்புத வாழ்வு அடைவதில்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 234 தலைப்பூ மனம் பதைக்க நெற்றியில் கை வைத்து கொதிக்கும் சூட்டைப் பார்த்து குழந்தையின் வயிற்றுப் போக்கும் காச்சலும் கூடுவதற்கு முன் ஆஸ்பத்திரிக்கு

மனோகரி ஜெகதீஸ்வரன்

தலைப்பூ மங்களத்தின் அடையாளமே மங்கையின் தலைப்பூ பொங்கிடு மகிழ்வோ அதனது விதைப்பு தங்கிடு தாலிக்கும் அதுதரும் வனப்பு வண்ண வாசனைப் பூக்கள் தருமே பெண்ணின் கூந்தலில் அமர்ந்திருந்து

Kavikco Parama Visvalingam

கல்லடி ….. (இக் கவிதை 16 வருடங்களிற்கு முன் லண்டன் தமிழ் வானொலில் ஒலிபரப்பானது. இது மீழ்பதிவு) மாமரத்து தோப்பிலே மாலைநேரப் பொழுதிலே காய்கள் தொங்கும் கிளையெலாம்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1866! நல்லை நகரில் விழாக்கோலம்..! ஆண்டுக்கு ஒருமுறையாய் அழகாய் விழாக்கோலம் நல்லைக் கந்தன் எழுந்தருளும் இரதத்தின் உலாக்காலம் ஆழியென அலைகடலென ஆர்ப்பரிக்கும் பக்தர் கூட்டம்