User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவரஞ்சினி கலைச்செல்வன்

காணி மாவை கந்தன் மகிமை பெற்ற ஊரில் சீமெந்து தொழிற்சாலை தெற்காக எம் காணி உக்கிய உரம் இட்டு உழுது பதப்படுத்தி வெற்றிலை கொழுந்து நட்டு விரைவாய்

-எல்லாளன்- நிகழ்வு 221 “காணி”

அவர் ஒரு அப்பாவி ஆனாலும் அறிவாளி எவருக்கும் உபகாரி இலண்டனிலே நிலையாகி. முதிச வழி சொத்து மூலமாய் சீதனமாய் அதிகளவு காணி அமைந்த மனை மாடி என்றெல்லாம்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு காணி தென்னை பனைமரத் தோப்பும் சிதைவடைய ஒன்றாய் வாழ்ந்தவீடும் ஒவ்வொன்றாய்க் களவுபோக மல்லிகைப் பந்தலும் மலர்களின் வாசனையும் உல்லாச வாழ்வும் உருக்குலைந்தும் போக

சிவா சிவதர்சன்

[ வாரம் 221 ] “காணி” காணி என்றலே கண்ணில்படுவது ஆதிக்கவெறிதான் காணியொன்று அப்பாவாங்கியஞாபகம் தொடர்ந்து இழுபறிதான் காணியின்விலை வீடுகட்டியசெலவு, வழக்குப்பேசி தொலைத்ததொகை காணிவழக்கில் எதிரிவென்று செலவு

ஜெயம் தங்கராசா

சசிச காணி காணிநிலம் விட்டுவிட்டு தப்பினேன் பிழைத்தேனென கண்டம் விட்டு கண்டம் வந்தேன் பேணி அதனை நல்லபடி பார்த்திடவே பாசக்காற உடன்பிறப்பை காவலனாய் விட்டேன் நானிங்கு வந்து

திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி

கவிஞர் பாவை அண்ணா, வணக்கம் கவிஞர் பாலரவி அவர்களே வணக்கம். காணி – சந்தம் சிந்தும் சந்திப்பு – 222 “””””” அன்னையுன் ஞாபகம் அங்கேதான் நிறைவதாய்

வசந்தா ஜெகதீசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்புத்தலைப்பு அன்னையர் தினமே…. வரமாய் கிடைத்த உறவிது வாஞ்சை நிறைந்த உளமிது உறவாய் போற்றும் உள்ளன்பு உதிரம் கலந்த தாயன்பு புவனம் போன்ற

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக திருமதி சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ் இல் இருந்து. தலைப்பு : *காணி* கால்பதித்த காணி உன்னை கடந்து வந்து விட்டேன் அன்று நூல்பதிக்க

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-09.05.23 கவிதை இலககம்-221 காணி ———- பாரதி காணி நிலம் வேண்டும் கண்ணம்மா என் காணி நிலம் பறி போனது ஏனோ சின்னம்மா

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.05.23 கவி இலக்கம்-101 காணி சொந்தக் காணி சோகமானதே சிந்திய வியர்வையில் உழைத்த அந்தக் காணி எமக்கில்லையென ஆனதே சந்ததிக் காணியைச் சுரண்டி சீக்கிரமாய் பந்தமிலா சிங்களக்

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்_107 “காணி” ஆசை ஆசையாய் தேடி தேடி பார்த்து பார்த்து வாங்கிய காணி நிலத்தை அகன்று தோண்டி கட்டிய இல்லம் நம் எண்ணத்தில் நம் சிந்தனையில்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை வாரம்:221 09/05/202 காணி சொத்தாக ஓருதுண்டக் காணியும் குடி இருப்தற்கு ஓர் குடிசையும் வாழ்வில் கிடைப்பது வரமாகும் நடுவினிலே வீடிருக்கும் நாற்புறமும் வேலியிலே