User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ரஜனி அன்ரன்

“ அதனிலும் அரிதே “……..கவி……ரஜனி அன்ரன் (B.A) 07.04.2022 மாந்தர் பிறப்பு மண்ணிற்கு அரிது வேந்தன் ஆட்சி வையகத்திற்கு அழகு சுகநல வாழ்வே நீடு வாழ்விற்கு மெருகு

Selvi Nithianandan

அதனிலும் அரிது (509) உலக நலவாழ்வு மையமே உலகுக்கு உன்னதமாய் அறிவித்த நாளுமாய் வந்ததே உலக சுகாதார நாளாகும் உயிர்களின் பாதுகாப்பிற்காய் ஒன்றுபட்டு உழைத்திடல் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை

கெங்கா ஸ்ரான்லி

அதனிலும் அரிது அரிது அரிது மானிடாகப் பிறப்பது. அதனிலும் அரிது பெண்ணாகப் பிறப்பது. வஞ்சியராகப் பிறந்தால் வஞ்சனை கூடாது இஞ்சியும் இறுமாப்பு கொள்ளக்கூடாது. கண்ணியம் கட்டுப்பாடு மனிதருக்கு

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 170 அதனிலும் அரிது அரிது அரிது அதனிலும் அரிது மனிதனாய் பிறப்பதே அரிது என்றார் ஔவைப்பாட்டி சொல்வது எளிது என்றேன் நானும் சுத்தம் சுகம் தரும்

நகுலா சிவநாதன்

அரிதினும் அரிது அரிதினும் அரிது மானிடப்பிறப்பு அதனிலும் அரிது சுகமாய் வாழ்தல் சுத்தம் பேணி சுகமாய் இருந்தால் நித்தம் மகிழ்வு நிலையாய்க் கிடைக்கும் தினமும் சுத்தம் சிரசில்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு170 காலம்:12/04/22 செவ் 8.15 தலைப்பு: “விருப்ப தலைப்பு” வாரம் ஒரு கவிஞர் திருமதி அபிராமி கவிதாசன் திறனாய்வாளர்: பேராசான் கதிர் ஜெகதீஸ்வரம்பிள்ளை

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 170 ஏன் இந்த நியாயம் ஒரு கொலை செய்தவனுக்கு சிறை தண்டனை! பல கொலை செய்தவனுக்கு களம் கண்ட வீரனா? ஒரு சேதம்

இரா விஜயகௌரி

அதனிலும் அரிது அரிது அரிது மானிடர் ஆதல் அரிது அதனினும் அரிது நோயின்றி வாழ்தலரிது உடல்நலம் பேணுதல் அரிது தினம் நெறிபட வாழ்தலுமரிது வாழ்கின்ற கணங்களெலாம்- நாம்

Jeya Nadesan

கவிதை நேரம்-07.04.2022 கவி இலக்கம்-1489 அரிதிலும் அரிது ————— உலகம் போற்றும் உன்னதமாத மாதம் சித்திரை 7 சுகாதார தினமாம் மாண்புறு மாந்தர்கள் நித்திய உலகில் வாழ

சிவதர்சனி

வியாழன் கவி 1609! அதனிலும் அரிதாம்! பெற்றோம் மானிடப் பிறப்பு – மண்ணில் பெறற்கரிய பேறாம் யாவுள ஈடாய் சுத்தம் காத்தால் சுகமே தான் உண்டாம் நித்தம்

க.குமரன்

வியாழன் ஆக்கம் 85 அதனிலும் அரிது முதுமையில் இளமை முதிர்வதின் புதுமை இதனிலும் அருமை நோய்யற்ற வாழ்க்கை பேடும குருடும் பேதமை தரினும் பிணியும் இடரும் வயதோடு

நகுலவதிதில்லத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 169. பட்டினி அழகிய இலங்கைத் தீவு தீவு தீவாக விற்று விற்று பஞ்சு மெத்தையில் புரளும் பஞ்சத்தை ஏற்படுத்திய நவீன பஞ்சபாண்டவர்கள். பச்சிலங்குழந்தைக்கு