21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
நகுலவதிதில்லத்தேவன்
சந்தம் சிந்தும் கவி 169.
பட்டினி
அழகிய இலங்கைத் தீவு தீவு தீவாக விற்று விற்று
பஞ்சு மெத்தையில் புரளும்
பஞ்சத்தை ஏற்படுத்திய
நவீன பஞ்சபாண்டவர்கள்.
பச்சிலங்குழந்தைக்கு
பாலும்இல்லை
பாடங்கள் படிக்க கரண்
இல்லை
வயலுக்கு இறைக்க
எண்ணெய் இல்லை.
வண்டிகள் ஓட எரிபொருள்
விலை
பண்டங்கள் வாங்க வரிசையில் காத்து நின்று
உயிரையும் பறித்தது
பட்டினி
பட்டினி வந்தால் பறந்திடும்
பத்தும்.
பாருக்கு வேண்டாம் பசியும்
பட்டினி இறப்பும்
பகிர்ந்தளித்து வாழ்வோம்.
அதிபருக்கும் பாவைஅண்ணாவுக்கும் நன்றி
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...