User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஈரோடு நிவா

உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது நோக்கிக்கொண்டு மட்டுமே உள்ளது நமக்காக தான் ஆள்பவர்கள் என்ற எண்ணத்தை மறந்து உற்றுநோக்கி கொண்டிருக்கிறது உலகில் எங்கோ ஒரு மூலையில் நடந்து

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாசலைத் தட்டுகிறது வசந்தம் பறக்கும் புள்ளினங்கள் பரவசம் கொள்ள பகலவன் விழிக்க பனிமூட்டம் கலைய திறக்கிறது வாசலைத் தித்திப்பாய் வசந்தம் துளிர்கள் மெல்லத்

இராசையா கௌரிபாலா

ஏறு போல் நட ——————— கூரிய கண்ணில் கர்வம் கொண்டே நேரிய அவன்சொல் நன்நெறி காக்கும் வீரியமாய் நெஞ்சும் வளையாத பாங்கும் பேரினைச் சொல்லும் பேராளன் காளையென்று

திருமதி.செல்வி.தெய்வேந்திர மூர்த்தி

கொஞ்சிப்பேசும் சிட்டுக்குருவிகள் ———————————————- அடைக்கலமாய் வந்தகுருவி அந்தக்குருவி தானுங்க/ ஆணும்பெண்ணும் சேர்ந்திருந்து அன்பைக்காட்டும் பாருங்க/ கொஞ்சிப்பேசும் சிட்டுக்குருவி கொஞ்சமிங்கே வாருங்க/ குஞ்சுக்கு உணவூட்டுமழகை கொஞ்சநேரம் பாருங்க /

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக …01.03.2022 “புதைந்த ஞாபகம்” உக்றையின் நாடே உன்நிலை எனக்கும் வந்தனவே துக்கம் நெஞ்சை பக்கமடைக்கும் பகிர்ந்திடவே உயிரை காக்க உறவைமீட்க இடம் பெயர்ந்தோம்

எல்லாளன்

பள்ளிக் காலம். பெற்றவளின் மடி அணைப்பில் தொற்றி நின்ற காலம் பிஞ்சாய்நான் ஆரம்ப பள்ளி சென்ற நேரம் பற்றி நின்று அவள் கையை பல சொல்லி அழுது

றூபதி அருட்பிரகாசம், :யேர்மனியில் இருந்து ,

கவிதை இலக்கம் (1) சந்தம் சிந்தும் கவி, நட்பு : நல்லநண்பன் > உதவி என்று வரும் நண்பனுக்கு உயிர்கொடுப்பது அல்ல நட்பு ! உதவிஎன்ற வார்த்தையை

நகுலவதி தில்லைத்தேவன்

1.3.22 சந்தம் சிந்தும் கவி செய்வாய் 164. செல் செல் செல்கள் போன்கள்பலவிதம் விதம் விதமானய் விற்கிறார் கடைகளில் விலைகளும் விதம் விதம் ஆடை மாற்றுவது போல

வசந்தா ஜெகதீசன்

அரிசியின் ஆதங்கம்…. எத்தனை ரகத்தில் எம்மினத்தார் ஏர் உழுது விதைத்து பயன் எடுப்பார் பயிராய் பசுமை வயல் நிறைக்கும் பருவ எழிலில் பார் சிறக்கும் உணவாய் சாதம்

கெங்கா ஸ்ரான்லி

அனுபவித்து தான் ஆகவேண்டும் காலம் கனித்தால் எல்லாம் நலமாகும். கோலம் மாறினால் எல்லாமே வீணாகும். பாலம் உடைந்தால் வெள்ளம் பெருக்கெடுக்கும். ஞாலம் சீறினால் நாடே அழியும். தோற்றம்

சக்தி சக்திதாசன்

காகிதக் கப்பலொன்று மெதுவாய் கடலிலே மிதக்குது பார் இரவென்னும் திரையினிலே கனவொன்று தோன்றி தவழுது பார் அலையொன்று அடித்ததும் அக்காகிதக் கப்பல் அடையாளம் இன்றி அழிந்திடும் பார்

மனோகரி ஜெகதீசன்

கருத்துரைப்புக் கவி வாரமொரு கவிஞர் திறனாய்வுக் கவிஞர் எனும்வளர்வோடு உலாவரும் சந்தம் சிந்தும் சந்திப்பே கவிவரிகளை மட்டுமே வரியெடுத்துக் கொட்டவில்லை நீ ஆய்வுக் கண்ணாலும் கொத்தி நேர்த்தி