-
Nada Mohan
Posts
சிவா சிவதர்சன்
[ வாரம் 247 ] “சிரிப்பு” மனிதகுலமேன்மைக்கொரு மகத்தான வரம் மற்றுயிர்களுக்கில்லாத சிரிப்பெனுந் திறன் மகிழ்வோடு உளம் நிறைய தன்னால் சிரிப்புவரும் மனம் விட்டுச்சிரியுங்கள் நோய்விட்டுப்போகும் சிரித்து
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
02.01.24 ஆக்கம் -129 சிரிப்பு நீர்க்குமிழி போன்ற நிலை அற்ற வாழ்வு குலையாதிருக்க கூடி முகம் மலர்ந்திடு வேரோடும் சந்ததி பல சீரோடும் சிறப்போடும் சந்தோஷமாக வாழ
மனோகரி ஜெகதீஸ்வரன்
சிரிப்பு இதழ்விரிக்க அரங்கேறும் சிரிப்பு இதுபல கதைக்கள் படிக்கும் முகமதில் அடிக்கடி முளைத்து அகநிலை காட்டும் அவரவர் சிரிப்பு ஆளுமை வளர்வின் அங்கமே சிரிப்பு அன்பினைப் பூட்டும்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி வாரம்_132 “சிரிப்பு” அன்பின் வெளிப்பாடு புன்னகை மலர்ந்த பூவின் மணத்தை விட மலர்ந்த முகத்தின் புன்சிரிப்பே மேலானது! புன்னகையே வாழ்க்கை அவை நித்தம் நித்தம்
Selvi Nithianandan
சிரிப்பு வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் சிரிப்பு உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடாம் அசட்டுச் சிரிப்பு ஆணவச் சிரிப்பு ஏளனச் சிரிப்பு சாகசச் சிரிப்பு நையாண்டிச் சிரிப்பு புன்சிரிப்பு
ஜெயம் தங்கராஜா
சசிச சிரிப்பு யாரெல்லாம் கொள்வாரோ மனதுள் இறுக்கம் பார் அவரை ஊருலகமே வெறுக்கும் சிரிப்பால் தீர்ந்துவிடும் உள்ளத்தின் களைப்பு தெரிந்தும் இருந்திடலாமோ விடாது அழைப்பு புன்னகைத்துப்பார் வதனத்தில்
சிவரூபன் சர்வேஸ்வரி
சிரிப்பு <<< *************** சிந்தனை இன்றியும் சிறை மீனுமானேன் சிரிப்பின் வகைகளும் எத்தனை ஏத்தனை நக்கல் நளினம் நையான்டிச் சிரிப்பு ஆணவம் மாயை அநீதியின் சிரிப்பு காவியம்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவிதை தங்கசாமி தவகுமார் 21.12.23 கடந்து வந்த பாதையில் காலத்தின் காவியமாய் கடந்து வந்த கவிதை தொடர் வியாழன் அதன் கவி படர்வு உயர் இலக்கை
சக்தி சிறினிசங்கர்
அனைவருக்கும் உற்சாக வணக்கம் ! வியாழன் கவிதை நேரம் கவித்தலைப்பு கடந்து வந்த பாதையில் ***************************** புலம்பெயர்ந்த நாட்டினில் புதுமைகள் படைக்க பலம்கொண்ட ஆர்வலர் பணியினைத் தொட்டார்
ஜெயம் தங்கராஜா
கவி 703 கடந்துவந்த பாதையிலே ஆயிரத்தைத் தாண்டிய ஒரு அற்புத பயணம் திரும்பிப் பார்க்கின்றேன் விருப்பம் தீர்க்கின்றேன் நானாகவா பயணித்தேன் வானாக உயர்த்தினார்கள் உற்சாக வார்த்தைகள் ஊட்டமுள்ள
சர்வேஸ்வரி கதிரித்தம்பி.
எழுத்துலகத்தினில் இழுத்துச் சென்ற ஆர்பரித்தஅலை …. மூலைக்குள் முடங்கிய இருளுக்கு தெரிந்த பெருவெளிச்சத்தில் புதிய பாதையிலே… மாற்றிய கணங்கள்…. முகம் தெரியாத உறவுகளாக பல உறவுகள் கைகோர்த்த