புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Selvi Nithianandan

சிரிப்பு
வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டுப் போகும்
சிரிப்பு உணர்வுகளின்
இயல்பான வெளிப்பாடாம்

அசட்டுச் சிரிப்பு ஆணவச் சிரிப்பு
ஏளனச் சிரிப்பு சாகசச் சிரிப்பு
நையாண்டிச் சிரிப்பு புன்சிரிப்பு
சிரிப்பிலே ஆறுவகையாம்

உடலை வலிமைப்படுத்தி
அகத்தினை தூய்மையாக்கி
மனஅழுத்தத்தை வெளியேற்றி
புத்துணர்வை தூண்டுவதாகும்

மனிதர் மட்டும் இல்லாமல்
மிருகமும் பல்லைக்காட்டி
பயமுறித்தியும் வெளிப்படுத்தும்
ஆற்றலின் படைப்பாகும்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading