Selvi Nithianandan

சிரிப்பு
வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டுப் போகும்
சிரிப்பு உணர்வுகளின்
இயல்பான வெளிப்பாடாம்

அசட்டுச் சிரிப்பு ஆணவச் சிரிப்பு
ஏளனச் சிரிப்பு சாகசச் சிரிப்பு
நையாண்டிச் சிரிப்பு புன்சிரிப்பு
சிரிப்பிலே ஆறுவகையாம்

உடலை வலிமைப்படுத்தி
அகத்தினை தூய்மையாக்கி
மனஅழுத்தத்தை வெளியேற்றி
புத்துணர்வை தூண்டுவதாகும்

மனிதர் மட்டும் இல்லாமல்
மிருகமும் பல்லைக்காட்டி
பயமுறித்தியும் வெளிப்படுத்தும்
ஆற்றலின் படைப்பாகும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading