30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
கோடை
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
“கோடை”
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து வடித்த
சிறிபவனம் சிரித்தபடி!
தாழ்வாரத்தில் அமர்ந்து
பூக்களின் அழகை பாக்கையில்
மனநிறைவு
மகிழ்வு!
எதிர் வீட்டு
நீச்சல் தடாகத்தில்
வாழும் தவளை!
விடிய விடிய விண்ணதிர
கோணனை பிடி குடிலை பிடுங்கென
கத்திடும் சத்தம்!
காதை பிளக்குது
கார் இருளை அகற்றுது
நித்திரையை குலைக்கிது!
உறவுகளின்
வருகை
உரிமை கொள்ளும் தருணம்
ஊர் கூடும் வேளை!
நன்றி
வணக்கம்
Author: Sivajiny Sritharan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...