World Sports News (604)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), உதய கம்மன்பில மற்றும் நாமல் ராஜபக்ச ஏன் பதற்றமடைந்து பல கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் இயக்கு நிலையை அடையக்கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனவரி மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்திருந்தார். இதன்போது, கடவுச்சீட்டு அலுவலகத்துக்காக மாவட்டச் செயலகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 09.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இயற்கையின் சமநிலையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கல்வியின் மூலம் பெண்களின் மேம்பாடு என்ற கோட்பாட்டுடன் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று, ஜேர்மன் நகரமான மியூனிக்கில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், நேட்டோ அமைப்புக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஜேர்மனி உதவுவதற்கு எதிராகவும் பேரணி நடத்தினார்கள்.
உக்ரைன் – ரஷ்யா போர் நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான அமைதி முயற்சிகள் இழுபறியாகவே தொடர்கின்ற நிலையில், உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபதயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் அறிவித்துள்ளார்.
ஈரானுடன் வர்த்தக பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன், ரஷியா இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
கோவிலை சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றது பரபபரப்பை ஏற்படுத்தி உள்ள
அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் உலக நாடுகளை கடுமையாக எதிர்ப்போம் என்று சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் 25 வயதிற்குள் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற விராட் கோஹ்லியின் சாதனையை சுப்மன் கில் முறியடித்தார்
மேலும் ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றார். இது அவரது 12வது டி20 போட்டி ஆட்டநாயகன் விருது ஆகும்.
சவுதி ப்ரோ லீக்கில் அல் நஸர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அல் கியாடிசியா அணியிடம் தோல்வியுற்றது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸல்மியை வீழ்த்தியது.
.