11
Apr
11
Apr
திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி
காணாமல் போனதம்பியரே.......!
உமக்கொரு கடிதம்.
“”””””””””””””””””””””””””””””
எங்கே தேடுவேன்? எதுவும் முகவரி?
எங்கே எழுதுவேன்?எப்படிச் சேர்ப்பேன்?
எத்தனை...
11
Apr
கமலா ஜெயபாலன்
என்னுயிர்க் கண்ணம்மா
—/////—-//:/:::::::-/::-//:::
என்னை அன்னையாய் இவ்வுலகில் நடமாட
தன்னைத் தந்த தங்கமே என்னுயிரே
முன்னை எனைவிட்டு புணுபுணுத்து
பின்னைப்...
11
Apr
க.குமரன்
வியாழன் கவி
ஆக்கம் 86
வள்ளுவக் கோலம்
வள்ளுவக் கோலம்
வட்டமிட்ட மெழுகு வர்த்திகள்
வாசலுக்கும் கழிப்பறைக்கும்
மத்தியிலே !!!
என்னே உயரிய...
11
Apr
வசந்தா ஜெகதீசன்
மருகிவரும் காகிதங்கள்....
உருகி எழுதிட
உள்ளத்தைப் புடமிடும்
எழுத்தில் பதியம்
எண்ணத்தின் கோர்ப்பு
அன்றைய தொடர்பாடல்
அழியாத காவியம்
இன்றோ உருமாற்றம்
இல்லை...
11
Apr
நகுலா சிவநாதன்
சித்திரையாளே! வருக!
எங்கும் தமிழே மணக்க
எழிலாய் வருக சித்திரையாள்!
பொங்கும் எண்ணம் பூரிக்க
பொழிவாய் புலர்வாய் புத்தாண்டே!
மங்கா...
11
Apr
சிவா சிவதர்சன்
வாரம் 170 "மறுபிறவி"
மரணத்தைக் கண்டு மருண்டிடும் மனிதா
மரணம் ஒரு நாள்...
11
Apr
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
*****சித்திரைத் தாயே வருக****
சித்தம் இனிக்கும் சித்திரைத் தாய் வருக
புத்தம் ...