நகுலா சிவநாதன்

தொழிலாளி உழைப்பின் உறுதியை உன்னதமாய் மேற்கொண்டு பிழைப்பின் மூலதனத்தை பிறருக்கும் வழங்கும் கொடையாளி தொழிலாளி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்த மண்ணின் தொழிலாளி மாபெரும்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம் திரு.நடா மோகன் அவர்களே! திரு.ப.வை.ஜெயபாலன் அவர்களே! மற்றும் பாமுக உறவுகளே! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு தொழிலாளி! மனவலிமை...

Continue reading

சக்தி சக்திதாசன்

அன்பின் நண்பரே அன்றே அனுப்பியிருந்தேன் உழைப்பாளி உருண்டிடும் உலகினை உயர்த்திட உழைத்திடும் உயர்ந்தவன் உழைப்பாளி ஏறுடைக்கும் உழவர்தம் உழைப்பினால் சோறுடைக்கும்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

தொழிலாளி பயன்தர உழைப்பவனே தொழிலாளி பல்துறை வளர்வுக்கும் அவனே ஏணிப்படி வியர்வை ஆற்றோடு தினமும் எதிர்நீச்சல் விளையும் பயனோ கிட்டாமல் விம்மி...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு உழைப்பாளி வர்க்கம் கமப்பணி தொழிலாளி கனவு கரைந்ததடா _ தம்பி சுமந்த கருக்கதை சுகப்படாது போனதடா தம்பி வயல்நிலத்தை தாரை வார்த்திடாதே வாழ்விழப்போம் _ தம்பி சுயசெலவில் வந்திடுவேன் சோர்ந்து துவண்டிடாதே _ தம்பி விவசாயம் நாட்டுக்கும் வீட்டுக்கும் சோறுபோடும் _ தம்பி தவமிருக்கேன் எப்படியும் தாயகம் திரும்பிடுவேன் _ தம்பி உழைத்திடும் உள்ளமுண்டு உடலில் பலமில்லை _ தம்பி பிழைத்திட இடம்பெயர்ந்தேன் பிறப்பிடம் மறவேனோ _ தம்பி ஆண்டுகள் முப்பத்துமூன்று அனாதைகள் ஆனோமடா _ தம்பி வேண்டாத தெய்வமில்லை விடிவுமட்டும் பிறக்கவில்லை _ தம்பி ஊருக்குள் விவசாய உழைப்பாளி வர்க்கமடா _ தம்பி பாருக்குள் இருவருமில்லை பந்தங்கள் தொடரட்டும் _ தம்பி 🙏🏻 நன்றிவணக்கம்🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு உழைப்பாளி வர்க்கம் கமப்பணி தொழிலாளி கனவு...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தொழிலாளி... மூலத்தின் ஆதாரம் முழு உலகின் மூலதனம் காலத்தின் தோழமையில் கருங்கல்லைச் செதுக்கலிட்டு கரங்களை உளியாக்கும் காலத்தின்...

Continue reading