சிவரஞ்சினி கலைச்செல்வன்

கை சோர மெய் சோர கவலை ஊற
காலம் எல்லாம் உடலமோ
உழைப்பால் தேய
கை நிறைய காசு பணம்
காணாதோனாய்
கடனாளி ஆகவே வாழ்நாள் ஈறாய்.
உண்மையாய் உழைத்தாலும் உய்வு இல்லை
உலம் இது மாற வேறு வழியா இல்லை.
என் நாளும் ஆண்டாண்டு மே தினமோ
எழிலோடு வருகிறது மீண்டும் மீண்டும்
இன்றுவரை தொழிலாளி
உயரவில்லை
ஏன் இந்த விழாவோ புரிய வில்லை

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading