வசந்தா ஜெகதீசன்

கவலை.... காயத்தை கத்தரிக்கும் கணதியை விளைவாக்கும் மறதியை மளுங்கடிக்கும் மாயத்தின் தோற்றம் உபாதையின் உள்ளீடு உள்ளத்தின் உருக்குலைவு காட்டாற்று வெள்ளமாய் கரையற்றுப் பாயும் கரையானின் புற்றாய் கவலையே...

Continue reading