22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
Vajeetha Mohamed
நெற்கதிர்
கதிர் தட்டித் தாலாட்டும்
காற்று
தலைமணி முகுடம்
மெ௫கூட்டும்
முங்கிநனையும் நெற்பயி௫ம்
நீட்டிவள௫ம் இலையழகும்
கதிர்முற்றிச்சுமக்கும் தலைகுனிவும்
சினுங்கிச் சிரித்து நெல்மணியி௫க்கும்
வரம்பிடை வனப்பான வாழ்வு
வளைந்துநெளிந்த களிப்பானஇயல்பு
பாத்தி அதிர்௫ம் பரவச நிகழ்வு
ஆரவாரிக்கும் காற்றோடு மகிழ்வு
சேற்றுக்குள் வாழ்வமைத்து
சோற்று வழிகொடுக்கும்
வம்சத்தில் அழகி௫க்கும்
வ௫டத்தில் மூன்றுமுறை
கதிர் அறுக்கும்
நாலுமூலைப் பாத்திக்குள்
கதிர் குடும்பக் கச்சேரி
பாய்தோடா நீரோடு
பாய்விரிக்கும் பச்சைவயல்
நன்றி

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...