” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வர்ண வர்ணப் பூக்கள் 65

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025

வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி
காலமெல்லாம் மகிழ்ச்சி

கொடியில், செடியில், நீரில்
காலை, மாலை, இரவு
பச்சை, சிவப்பு, மஞ்சள்
பல வகையாய் வண்ணமாய்

பள பளவென மலருமே
பற்றி கொண்ட மனவருத்தம்
பறந்துமிங்கே போய்விடும்
பட்டாம் பூச்சியாய் பறந்நிடுவோம்

மணவறை பிணவறையென
மனிதரோடும் ஒன்றிடும்
சில இதழ் விழுந்தாலும்
சருகாகி மீண்டேழும்….

Jeba Sri
Author: Jeba Sri