திரேஸ் மரியதாஸ்

https://youtu.be/_ncbghmR4BE 🌺உன்னைத்தேடித்தேடி கண்ணை மூடினேனே🌺 கண்ணாய் வளர்த்த உன்னைக் காண நாளும் பெண்ணாய்த் திரிந்தேனே மண்ணிலெங்கும் தண்ணியுமில்லாமலே அங்க அநுராதபுரத்தில...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நிறைமதியாய் நின்றுயர்க.... இருமன இணைவு திருமண மகிழ்வு எழிலென உறவு ஏற்றமே உயர்வு முத்தமிழ் முனைப்பு முதலொலி கனவு வளர்மதியாகி வாழிய வாழிய...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1674! வாழிய பல்லாண்டு! பாமுகத்துச் சாரதியும் பாங்கிணைந்த பூமகளும் பாரினிலே வாழியவே பல்லாண்டு பல்லாண்டு! இருமனம் ஒன்றாகி இன்பங்கள் துணையாகி இணைந்தன...

Continue reading