மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நிறைமதியாய் நின்றுயர்க….
இருமன இணைவு
திருமண மகிழ்வு
எழிலென உறவு
ஏற்றமே உயர்வு
முத்தமிழ் முனைப்பு
முதலொலி கனவு
வளர்மதியாகி வாழிய வாழிய பல்லாண்டு!

தகமையில் புனைவு
தன்னம்பிக்கை செறிவு
உருவாக்க உழைப்பு
உலகாளும் நிமிர்வு
மகிழ்விலே மலர்வு
மனங்களின் இணைவு
வாழிய வாழிய பல்லாண்டு!

வண்ணமாய் மின்னும்
வாழ்விலே சொந்தம்
சேயவள் ராகவி
செல்லத்தின் பந்தம்
அறன்நிறை ஆற்றல்
அன்பிலே பரவசம்
வளர்முகமாகி வானையே முட்டும்
நிறைமதி வாழ்வில் நின்றுயர்க!

சிறைபடு அகத்தில்
சிப்பிக்குள் முத்தாய் மிகைபட நீவீர்
மிளிருதே வாழ்வு
நிறைமதி நித்திலம் வாழிய வாழியவே.!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading