கமலா ஜெயபாலன்

தைமகளை வாழ்த்துவோம் ————————————— வருவாய் தழிழ்மகளே வண்ணச் சிறப்பாய் தருவாய் நலன்பல தந்து-கருவாகும் நெல்மணிகள் ஓங்கியே நானிலமும் பொங்கிட நல்கிடுவாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

காலையின் மலர்வில் கண்களும் விழித்திடும் எதற்காகக் கலக்கம்? இரவின் கருமையைக் கலைப்பது விடியல் வாழ்வின் சுமைகளை குறைத்திடும் காலம் விழுந்திடும் போதெல்லாம் எழுந்திடும்...

Continue reading