சிவா சிவதர்சன்

*முள்ளி வாய்க்கால்* ஈழத்தமிழர்வரலாறு முள்ளிவாய்க்கால் அவலமோ நிரவமுடியாகுறைபாடு இயற்கையின் கோரதாண்டவம் மீண்டபின் ஒருநாள்வாழலாம் எனும் நம்பிக்கையின் கோட்பாடு...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

முள்ளிவாய்க்கால் —— முடிந்தது போர் முள்ளிவாய்க்காலோடு கொடிய சிங்கள படையின் கோர தாண்டவம் அழிந்தது தமிழ்இனம் ஆயிரம் ஆயிரம் எழுத்தில் எண்ணிக்கை இன்னும் அறியாமல் வெள்ளை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு முள்ளிவாய்க்கால் பண்பட்ட நிலத்துப் பயிர்கள் புண்பட்டுக் கருகி விண்முட்ட அதிரும் செல்லில் கண்மூடிச்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

“முள்ளிவாய்க்கால்” முள்ளிவாய்க்கால் நினைவு முகிழுகின்ற போதெல்லாம் உள்ளூரும் உன் நினைவு உள்ளத்தை வாட்டுகுது. எழுபத்து ஏழில் எழுந்த இன...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

நகுலவதி தில்லைதேவன் சந்தம் சிந்தும் கவி முள்ளிவாய்க்கால் நம் நாட்டின் சாபமே நம் இன அழிப்பு. நாசகாரரின் திட்டமே மறக்குமா...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை ——- முள்ளிவாய்க்கால் ——- முள்ளிவாய்க்காலில் முடக்கப் பட்ட உண்மைகள் பள்ளி செல்லும் பிள்ளைகள் மடக்கிய...

Continue reading

நாதன் கந்தையா

=முள்ளிவாய்க்கால்= =================== தேய்பிறை வைகாசித் திங்கள் சிறப்பான வசந்த காலம்.... இருந்தும் முள்ளிவாய்க்கால் மண்டலத்து மரங்கள் எல்லாம் சில வருடங்களாக வைகாசி வசந்தத்தில் இயல்புக்கு...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு! முள்ளிவாய்க்கால்! நெஞ்சகலாப் பாரம் நினைவழியாக் கோரம் பிஞ்சுகளும் பேதையரும் பிணமாக்கிய தீரம் தஞ்சம் அடைந்தோரையும் தகர்த்திட்ட வெறியாட்டம் வஞ்சகத்தின்...

Continue reading