பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராசா

சசிச

முள்ளிவாய்க்கால்

புனிதம் தூங்கி விழிக்காது போனது
மனிதம் மனதில் வறண்டு போனது
இரக்கம் இன்றி இருதயம் துடித்தது
வரலாற்று கொடுமை நிகழ்ந்து முடிந்தது

உலகம் இப்படித்தான் என்பது தெரிந்தது
நிலத்தின் நிறம் சிவப்பையும் மீறியது
பிறந்த மண் சுடுகாடாக மாறியது
திறந்திடாது கண்களை அகிலம் தூங்கியது

தேகங்கள் துடித்து விழுந்து மாண்டன
சோகம் விழிகளில் கண்ணீராய் கொட்டின
முள்ளிவாய்க்காலில் இனமொன்று வாழ்வு பட்டது
தள்ளிவைக்கும் குலமென பூமி கைவிட்டது

ஜெயம்
22-05-2023

Nada Mohan
Author: Nada Mohan