சக்தி சக்திதாசன்

பரந்திருக்கும் வானத்தில் குவிந்திருக்கும் கருமுகில்கள் திறந்துவிடும் அணையதனை பொழிந்துவிடும் அடைமழையாய் நிறைந்திருக்கும் எண்ணங்கள் நினைவுகளாய் இதயத்தில் வடிந்துவிடும் கண்ணீராய் சுமக்கமுடியா வேளைகளில பிறக்கையிலே வருவதில்லை இறக்கையிலே...

Continue reading

அபிராமி கவிதாசன்

“மாவீரரே” கார்த்திகை மலர்களே கருகித்துடித்த மொட்டுகளே போர்க்களப் புகழ்பாடி புகைப்படத்தில் வந்தீரோ! ஒளி விளக்கே - எங்கள் உயர் திருவிளக்கே எண்ணையிலே துளிக்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மாவீரரே! சந்தம் சிந்தும் சந்திப்பு என்பத்து மூன்று முதலாக இயக்கங்கள் எழுந்தன பலவாக ஒன்றாய் இருந்தவர் இயக்கமென்று ஒருவருக்குள் மோதல்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு “ மாவீர்ரே” மண்ணில் விளைந்த முத்துக்களே மாவீர்ரே! மண்மாதா ஈன்றெடுத்த மாவீரச் சொந்தங்களே! புண்பட்ட...

Continue reading

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச மாவீரரே நெருப்பு மழைக்குள் குளித்தவர் இருட்டுக்கும் பயத்தைக் காட்டியவர் சீவனை மொழியாக நினைத்தவர் சாவினை விரும்பி அணைத்தவர் கந்தகக்...

Continue reading