28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ஜெயம் தங்கராஜா
ச.சி.ச
மாவீரரே
நெருப்பு மழைக்குள் குளித்தவர்
இருட்டுக்கும் பயத்தைக் காட்டியவர்
சீவனை மொழியாக நினைத்தவர்
சாவினை விரும்பி அணைத்தவர்
கந்தகக் காற்றை சுவாசித்தார்
சந்ததிக்காகவே உயிரை நீத்தார்
வரலாறு படைத்த மாவீரரே
பெருமைகள் எந்நாளும் நினைவாளுமே
மண்ணைக் காக்கவென போராடினீர்
தன்னை உவந்தே காணிக்கையாக்கினீர்
உங்களைப்போன்று பார்த்ததில்லை உலகில்
தங்கங்களே இன்றுமெங்கள் கனவில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும்
நிலமதை ஒருநாள் அடைந்துகொள்ளும்
மறவர்களின் பெயர்களன்று உச்சரிக்கப்படும்
சிறப்பானவர்களின் வரலாறு மெச்சப்படும்
ஜெயம்
31-11-2023
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...