” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மாவீரரே!
சந்தம் சிந்தும் சந்திப்பு
என்பத்து மூன்று முதலாக
இயக்கங்கள் எழுந்தன பலவாக
ஒன்றாய் இருந்தவர் இயக்கமென்று
ஒருவருக்குள் மோதல் யார் பெரிது என்று
பல்வேறு இயங்கம்
தொடங்கியது
பற்பல தாக்குதல்
நடத்தியது
இயக்கத்துடன் இயக்கம் மோதியது
இறுதியில் புலி மட்டும் எஞ்சியது
தரைபடை கடற்படை
அதன் அமைத்து
தரமாக வான் படை
ஒன்றமைத்து
எதிரியின் பல முனை தாக்குதலில்
இழந்தோம் விடுதலை
போர் திறனை
ஆளை ஆள் பிழை சொல்லி
ஆவதென்ன
அனைவரும் மாவீரர்
அஞ்சலிப்போம்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan