07
May
07
May
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-264.
கவித்தலைப்பு!
" விழிப்பு"
எப் பாலர்க்கும்...
07
May
சிவா சிவதர்சன்
"விழிப்பு"
சுயமாய் சிந்திக்காதுஅவமாய் காலங்கழிக்கும் மானிடனே!
துணிவுடன் விழித்தெழுந்தால் துன்பங்கள் தொலையும்
விழிப்புடன் நீயிருந்தால் என்றும்...
07
May
07
May
வசந்தா ஜெகதீசன்
வணக்கம்
அன்னையும் தந்தையும்....
அவனிப் பேரழகை
அவதார வாழ்வழகை
உவகை நிறை உள்ளத்தின் செயலழகை
வாகை நிறை வாஞ்சையுடன்
வரமாகத் தந்தோர்கள்
வரம்பிட்டு...
07
May
சக்தி சக்திதாசன்
விழிப்பு வந்திட்டால்
சலிப்பு மறைந்திடும்
முழிப்பை மாற்றியே
செழிப்பை பெருக்கிடும்
விழிப்பின் வலிமையை
விளங்கிடும் வகையினில்
வளரும் தலைமுறையை
வளர்த்திட வேண்டும்
விழிப்பில் தொடங்கும்
வளமான...
07
May
கமலா ஜெயபாலன்
விழிப்பு
காரியம் யாவும் கருத்தாய்ச் செய்ய
கண்மூடி விழித்திரு இதுவே ஆண்மா
உரிய நேரத்தில் உசாரய் இருந்திடு
உனக்குப்...
07
May
பாலதேவகஜன்
விழிப்பு
எனையே ஆளவந்த
எந்தன் தேவதையே!
வானோர் உவந்தளித்த
பாரிஜாதப் பூமொட்டே!
உலக அதிசயங்கள்
ஏதும் நான் கண்டதில்லை
என் மடி தவளும்...