” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
அன்னையும் தந்தையும்….
அவனிப் பேரழகை
அவதார வாழ்வழகை
உவகை நிறை உள்ளத்தின் செயலழகை
வாகை நிறை வாஞ்சையுடன்
வரமாகத் தந்தோர்கள்
வரம்பிட்டு வாழ்வறத்தை விதைப்பிட்ட வரமான பெற்றோரே
சான்றோராய் ஆன்றோராய் சாதுரியம் மிக்கோராய்
வென்றுயரும் வேள்விக்கு புடமிட்ட பொன்னாகி எமக்காக வாழ்ந்தவர்கள்
ஏற்றத்தின் ஏணிகளே அன்னையும் தந்தையுமே ஆலயத்தின் பேரொளியீர்
வரமாகப் பெற்ற பேறு வையத்தின் பெருமைப்பேறு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan