அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-266. தலைப்பு! "நிர்மூலம்" ...... முள்ளிவாய்க் காலில் எம்மக்களும், மாவீரர்களும் சிங்கள இனவெறிக் காடையரின் பயங்கரவாத அரசால் நிர்மூலம் ஆக்கப்பட்டதை எப்படி எங்களால் மறக்க முடியும்? நிர்மூலமாக்கப்பட்ட எம் தேசத்தை மீட்கவே உணர்வூட்டுவோம் நினைந்து...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-37 21-05-2024 நிர்மூலம் இயற்கையை அழிக்கத் துணிந்ததனால் விளைந்தது மாசுக்களும்,...

Continue reading

கமலா ஜெயபாலன்

நிர்மூலம் தாய்தந்த நாடும் தண்ணீரும் விட்டு திசைதெரியா நாட்டில் திக்கற்று வாழ்ந்து வாய்விட்டுப் பேச வார்த்தை யின்றி வருந்தி...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம் நிர்மூலம்... கனதி குன்றிட காயங்கள் ஆறிட வலிகள் அகன்றிட வருமா வழியொன்று வரமாய் கேட்டாலும் அன்றைய நிர்க்கதி அழிவுற்ற பேரவலம் நிர்மூலம் கோலங்கள் நீள்கிறதே...

Continue reading