கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு வேள்வி ———- போரிலே வென்றனர் தாமென எதிரிகள் போட்டனர் வெடிவீசி வேள்வி கொண்டாட பொதுநூலகம் எரித்தது...

Continue reading

Sivajiny Sritharan

சந்த கவி இலக்கம்_149 "வேள்வி" உடல் உயிர் உன்னதமாக மண்ணுக்கு மக்களுக்கு விதையிட்டு உரமிட்ட மாவீரர் அர்பணிப்பு! ரத்த அருவியில் வீரர்கள் குளித்து யாகம் தொடங்கி வேள்வி நடந்தது! வீரர்கள் சூழ்ந்து காவலில் நின்று...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

வேள்வி விரும்பியதை அர்ப்பணித்தலே வேள்வி ஆளாளுக்கிங்கே சொன்னார் சேதி அதையிதை அடியிட்டுக் காட்டி தோளுயர்த்தி நானும் சொல்கின்றேன் வாளுயர்தாதே விரும்பிக்...

Continue reading

சிவாஜினி சிறீதரன்

சந்த கவி இலக்கம்_149 "வேள்வி" உடல் உயிர் உன்னதமாக மண்ணுக்கு மக்களுக்கு விதையிட்டு உரமிட்ட மாவீரர் அர்பணிப்பு! ரத்த அருவியில் வீரர்கள் குளித்து யாகம் தொடங்கி வேள்வி நடந்தது! வீரர்கள் சூழ்ந்து காவலில் நின்று...

Continue reading