19
May
செல்வி நித்தியானந்தன்
முயற்சியே பலம்
முனைப்பே திடம்
மானிட பிறப்பின்
மகத்தான பலமே
மனஉறுதி என்றுமே
திடமான முனைப்பே
முயற்சியின் பயனே
முற்றிலும்...
14
May
குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
வேள்வி
விரும்பியதை அர்ப்பணித்தலே வேள்வி
ஆளாளுக்கிங்கே சொன்னார் சேதி
அதையிதை அடியிட்டுக்
காட்டி
தோளுயர்த்தி நானும் சொல்கின்றேன்
வாளுயர்தாதே விரும்பிக் கேளும்
அக்கினி வேள்வியே
சிவ வேள்வி
அதனை ஆற்றுவர்
அவிப்பொருள் தூவி
மந்திரங்களைச் சிதைக்காது
சித்தத்தால் கூவி
எழும்பும் புகைக்குப்
பலியாகும் கிருமிகள்
அழும் மனமும்
குணமாகி
சுனையாகும்
அண்டிய பகுதிகளும்
நஞ்சை விலக்கும்
புண்ணியச் செயல்கள்
புலத்தில் நிறையும்
எண்ணிய எண்ணங்கள்
இயல்பாய் நடக்கும்
அறிவியலும் நிறுவுகின்றது
வேள்விப் பயனை
கேலிக்குரியதாய் ஆக்காதீர்
வேள்விக் குழியை
காவித் திரியாதீர்
கயவராய்
உயிர்ப்பலியை
நாசுவைக்க விரும்பின்
நறுக்கித் தின்னும் உம்சதையை
கூசும் செயலைச்
நெய்வதற்குச் செய்வதற்கு
கூட்டி வராதீர் கொள்கைகளை
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...