பாலதேவகஜன்

அத்திவாரம் பார்த்து பார்த்து என்னை வளர்த்தவர்கள் பக்குவமாய் நான் வாழ அத்திவாரம் இட்டவர்கள் அருகிலும் இல்லை உலகிலும் இல்லை அனாதையாய் இன்று அலைகின்றேன் தனியே....

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

அடிக்கல் அத்திவாரம் &&&&&&&&&&&&&&&&&&& அடிக்கல் இல்லையாகில் அத்திவாரம் அமையாது படிக்கல்லையும் விட்டால்பாரினிலே ஒளியும் கிடையாது வடிக்கற்களாக கற்கையையும் வழுவாது...

Continue reading