02
May
பசுமை
செல்வி நித்தியானந்தன்
பசுமை
பசுமை என்றாலே
பார்க்கும் விழிகளில்
பரவசம் உண்டாகும்
பாரும் செழிப்புறும்
மரம்செடி கொடியும்
பசுமை காட்சியாகும்
மழையும் பொழிந்து
உயிர்ப்பாய் சாட்சியாகும்
பசிபோக்க...