-
Nada Mohan
Posts
பால தேவகஜன்
பிறந்த மனையே! உனை மறந்து நான் போவேனோ! இறக்கும் வரை என் நினைப்போடு இறுகநான் பிடியேனோ! கற்பனையில் கறந்தெடுத்து உனக்கொரு கவியொன்று நான் வடியேனோ? காட்டு வயலுக்குள்ள
Abirami manivannan
கவி அரும்பு 179 குளிர்காலம் கோடை போகவே குளிரும் வந்ததே சூரியன் இல்லாமல் வானம் இருட்டானதே காலை வந்தால் இரவு கிட்டே வருதே குளிர் ஆடை அணிந்தே
கெங்கா ஸரான்லி
நினைவலைகள் ————-/ இளமையில் கோடி நினைவுகள் இன்ப வாழ்வின் எதிர்பார்ப்பு அலைகள் துன்பமறியா சூழல் அமைப்பில் வறுமை துள்ளித் திரியும் பருவ வழமை குடிமனைகள் குதூகலம் தந்தது
வசந்தா ஜெகதீசன்
கல்லறை விழுமியங்கள் …. போரின் வதை தந்த புறநானூறு வேரின் விதையிட்ட விழுமியக்கூறு காலத்தின் கலங்கரையாய் ஞாலத்தின் நாற்றுக்களாய் ஈழத்தின் இலக்குகள் இன்னலின் முகவரிகள் துடுப்பற்ற படகுகளாய்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1901❤️ காலத்தின் மடியில்…! காலத்தின் மடியில் வெற்றுக் காகிதங்கள் அல்ல கவிதைகள் ஆகின்றோம் கோலத்தின் எழிலில் முதுமையாய் அல்ல முயற்சியால் உயருகின்றோம்! வான்மேக அழுகையின்
ரஜனி அன்ரன்
“ சகிப்பும் சவாலும் “….கவி….ரஜனி அன்ரன் (B.A)….16.11.2023 மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஆற்றல் கொண்ட அற்புதப் பண்பு சகிப்பு சகிப்பினைத் தக்கவைக்க சவால்களோ பற்பல அன்பு
சர்வேஸ்வரி சிவரூபன்
பிறந்த மனை <<**&*&&**<< செங்கட்டி. வீடும் சித்திரம் பேசுமடி சொந்தங்கள். வந்து. குவிந்து. நிற்குமடி சாணமும். கற்றாளையும் சேர்த்து. மெழுகி நின்றால் சாகித்தியமான. சங்கீதம் இசைக்குமடி முற்றத்திலே.
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 242 தலைப்பு: “ பிறந்த மனை” விருப்பு தலைப்பும் ஏற்பு. காலம்: 21/11/23 செவ்வாய் ஆரம்ப நேரம்:இரவு 7 அல்லது 7.30 .எழுதுக.
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 211 வாழ்த்து பிறந்தநாளோ நல்ல நாள் ஐரோப்பாவில் முக்கிய நாள் வருடம் தோறும் ஐரோப்பாவில் நினைவு கூறும் தினம் இணை ஜெயம் தூண்டிவிட மெயின் ஜெயம்
Selvi Nithianandan
மனமார வாழ்த்துகிறேன் (589) ஒல்லாந்து தேசத்திலே ஒற்றுமையாய் இணைதிங்கு ஓளிர்விட பா முகமாய் ஒலித்த நூலாய் அரங்கேறியதே பலநாடுகளிலும் பங்கெடுத்து பார்பதற்க்கும் வியப்பாய் பாக்களை பிரித்தெடுத்து பரவச