Abirami manivannan

கவி அரும்பு 179
குளிர்காலம்
கோடை போகவே
குளிரும் வந்ததே
சூரியன் இல்லாமல்
வானம் இருட்டானதே
காலை வந்தால்
இரவு கிட்டே வருதே
குளிர் ஆடை அணிந்தே
குடையும் கையிலே
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading