-
Nada Mohan
Posts
வசந்தா ஜெகதீசன்
“வழிகாட்டி” வழிகாட்டி என்றிடும் வாய்ப்பிற்குள் பலராய் வலம் வந்து சிந்தையினை தட்டுகிறார் பலமாய் உலகிலே எமை ஈன்ற தாய் தந்தை முதலாய் உரித்ததாகும் வாழ்விற்குள் பலராவர்-உறவாய் வாய்ப்புக்கள்
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 207 வாழ்க்கை எதுவும் இல்லாமல் பிறந்து எல்லாம் வேண்டுமென அலைந்து உயிரும் சொந்தமில்லையென உணர்ந்து உலகை விட்டு செல்வதுதான் வாழ்க்கை வாழ்க்கை என்னும் பூந்தோப்பில் முட்களும்
ஜெயம் தங்கராஜா
கவி 666 மனிதக் கடமை மனிதத்தை மதிக்கின்ற மனங்கள் புனிதத்தால் உத்திக்கின்ற குணங்கள் அன்பினால் செய்திடும் கணங்கள் உண்மையை தாங்கிடும் தினங்கள் அறிவின் புரிதலின் செயற்பாடு பிரிவை
சிவரூபன்சர்வேஸ்வரி.
மனிதம் வாழும்..! மனிதன் பிறப்பு மனிதம் விளங்கும். மான்புடன் என்றும் சிறந்து ஓங்கும்.. கடமையுணர்வு கண்ணியம் பெற்று. காலத்தால் அவன் மனிதம் வாழும். சத்திய நெறியை சரித்திரமாய்க்
Selvi Nithianandan
வலியானதே 585 நான்குவார விடுமுறை நல்லாய்த்தானும் போனதே நல்லூரான் திருவிழாவும் நன்றாயே சென்றதே முப்பத்துமூன்று ஆண்டுகளாய் திருவிழா பார்த்ததில்லை மூன்றும் இரண்டும் சகோதரிகளாய் மகிழ்ச்சியாய் சென்றதுண்டு நாட்களும்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 239 தலைப்பு:”ஆறு மனமே” அல்லது கவிஞர் விருப்புபடி காலம்: 24/10/23 செவ்வாய் நேரம்: இரவு 7-9.15 வரை கவி திறன்ஆய்வு. தொடராக கலந்துரையாடல்.எழுதுக.
அபிராமி கவிதாசன்
“மீண்டெழு” ஆண்டவன் கட்டளைப்படி ஆணையிட்ட நெறிமுறையின் வழிவாழ்ந்து.. மாண்டு மறைந்த மனிதநேய மனிதரெல்லாம் மண்மீதில் மீண்டெழுந்து மனிதத்தின் புனிதம் காக்க வேண்டும்! காலத்தின் கோலமும் கயவரின் சாலமும்
சிவரஞ்சினி கலைச்செல்வன்
“மீண்டு எழு” சந்திப்பு 238 “ஆனைக்கும் அடி சறுக்கும் ஆண்டவனும்தான் மண்சுமந்து அடி வாங்கினான் தோல்வி,தடை எல்லாம் வாழ்வில் தொடரும் இடை இடை சளைத்தால்,துவண்டால் சறுக்கி விழுந்தால்
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 238 “மீண்டெழு” வீழ்ந்து விடாதே ! காலம் சற்றே கடினமாய் காற்று சற்றே வேகமாய் சேற்று நிலங்களே பாதையாய் கண்டிட்டாலும் தளர்ந்து நீயும்
கீத்தா பரமானந்தன்
மீண்டெழு! வாழ்க்கை என்பது வரையாத புதிராய் தாழ்விலிம் உயர்விலும் தந்திடும் பாடத்தை! ஆழக் கடலிடை ஆயிரம் முத்துண்டு ஆக்கிடும் முயற்சியே ஆரமென் றாக்கிடும்! வலியெனக் கிடந்திட்டால் வழியது