” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம்—239

அந்திசாயும் நேரம்
அந்த பஸ்சின் ஓரம்
சாரதிக்கு அருகே
பயணம் செய்யும் நேரம்

மேலாடை அற்ற மனிதன்
போதையில் தள்ளாடும் ஒருவன்
டிக்கட் எடுக்க
காசு இல்லை
பஸ்சை எடு என வினவி
நுழைந்து பின்சென்றான்
ஓடாது பஸ் ஸ்தம்பிக்க!

ஒடி வந்து துப்பினான் சாரதிக்கு
இறங்கும் வரை
ஓடாது என்று சொல்ல
ஓங்கி அடிக்க
தீ அனைப்பு போத்தலை
எடுத்தான்

கட்டிய போத்தல்
கைக்கு எட்டவில்லை!
இறங்கி கல் எடுத்து
அடித்தான் கண்ணாடிக்கு!

வன்மம் செய்தவனை
வாரி அனைக்க
பொலிசை அழை என்றோம்

வீதியில் நடப்போருக்கும்
விசனங்கள் நடக்கலாம்
அச்ச நினைவுகளில் நின்று
ஆறுமோ மனது!…..,

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan