User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஜெயம்

ச.சி. ச மீண்டு எழு கலங்கி நிற்பதால் உண்டோ நன்மை விளங்கிக் கொண்டால் புரியும் உண்மை வழிகள் இங்கு ஆயிரம் உண்டு பழியை போடாது முனவைது நன்று

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை மீண்டெழு ———/ புயலால் அழிந்த வயலை புதுப்பொலிவாக்க மீண்டெழுந்தான் உழவன் துவண்டு விடாத ஊக்கத்்தால் தொடர்ந்துழுது பயிர் வளர்த்து பாங்குடன் வாழ்ந்தான் துயரத்தால்

அவ்வை

மீண்டெழு……… ================ மனதினில் நிகழ்ந்திடும் வெறுப்புகள் விலகிட மனத்திடம் கருதியே நெருப்பென மீண்டெழு உனக்குளே உறைகிற நினைவுகள் சுகந்தர உறவுகள் உறுதியில் நெருப்பென மீண்டெழு கனவுகள் கலைந்திடா

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.10.23 கவி இலக்கம் -287 எங்குதான் போய்முடியுமோ சின்னதாய்க் கோள் மூண்டு பென்னம் பெரிதாய்க் கன்னம் விட்டு சீண்டிடும் நாடகக் குழுவுக்கு என்னதான் வேண்டும் ? வல்லரசு

-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

“மீண்டு எழு” சந்திப்பு 238 “ஆனைக்கும் அடி சறுக்கும் ஆண்டவனும்தான் மண்சுமந்து அடி வாங்கினான் தோல்வி,தடை எல்லாம் வாழ்வில் தொடரும் இடை இடை சளைத்தால்,துவண்டால் சறுக்கி விழுந்தால்

சக்தி சக்திதாசன்

வீழ்ந்து விடாதே ! காலம் சற்றே கடினமாய் காற்று சற்றே வேகமாய் சேற்று நிலங்களே பாதையாய் கண்டிட்டாலும் தளர்ந்து நீயும் வீழ்ந்திடாதே ! தாழ்ந்து விடாதே !

கீத்தா பரமானந்தன்

மீண்டெழு! வாழ்க்கை என்பது வரையாத புதிராய் தாழ்விலிம் உயர்விலும் தந்திடும் பாடத்தை! ஆழக் கடலிடை ஆயிரம் முத்துண்டு ஆக்கிடும் முயற்சியே ஆரமென் றாக்கிடும்! வலியெனக் கிடந்திட்டால் வழியது

கீத்தா பரமானந்தன்

மீண்டெழு! வாழ்க்கை என்பது வரையாத புதிராய் தாழ்விலிம் உயர்விலும் தந்திடும் பாடத்தை! ஆழக் கடலிடை ஆயிரம் முத்துண்டு ஆக்கிடும் முயற்சியே ஆரமென் றாக்கிடும்! வலியெனக் கிடந்திட்டால் வழியது

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை மீண்டெழு ———/ புயலால் அழிந்த வயலை புதுப்பொலிவாக்க மீண்டெழுந்தான் உழவன் துவண்டு விடாத ஊக்கத்்தால் தொடர்ந்துழுது பயிர் வளர்த்து பாங்குடன் வாழ்ந்தான் துயரத்தால்

ஜெயம் தங்கராஜா

ச.சி. ச மீண்டு எழு கலங்கி நிற்பதால் உண்டோ நன்மை விளங்கிக் கொண்டால் புரியும் உண்மை வழிகள் இங்கு ஆயிரம் உண்டு பழியை போடாது முனவைது நன்று

வசந்தா ஜெகதீசன்

மனச்சாட்சி… வெந்து மடிந்து நாம் வெற்றிதொலைத்தாலும் வேதனை சுமந்திட்ட அன்றில் பறவைகளாய் ஆர்பரித்து மடிந்தாலும் அகத்தின் கூட்டிற்குள் ஆழப் புதைந்தது ஆற்றும் செயல்களை ஆய்ந்து அளப்பது வேற்றுச்

கமலா ஜெயபாலன்

மீண்டு எழு புதைந்த விதைகள் புதிதாய் முளைக்கும் விதையும் முழைத்து வீச்சுடன் வளரும் பட்ட மரமும் பாதயில் துளிர்க்கும் விட்டுப் போன உறவும் ஒட்டும் வீழ்தோம் என்பது