User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவா சிவதர்சன்

வாரம் 236 “குழலோசை” மூங்கில் எமக்களித்த புல்லாங் குழலோசை ஏங்கித்தவிக்க வைக்கும் பரவசஓசை வேய்ங்குழலோசை மீண்டும்கேட்க மனதிலாசை மயங்காதவரையும் மயக்கும் இனிய குழலோசை ஆயர்பாடி கேட்டு மகிழ்ந்த

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 236 அவன் நடந்து கொண்டுதானிருக்கிறான் ஆம் நாளையை நோக்கிய அவனது நீண்ட பயணம் தொடர்கிறது தோன்றிய காலம் முதல் வெறும் கலயங்கள் உருண்டோடும்

ஜெயம் தங்கராஜா

ச. சி.  ச. குழல் ஓசை அது குரலா இல்லை குழல் ஓசையா புது வடிவில் மண்ணில் நுழைந்த பாஷையா உள்ளம் உவகை தாங்காது உருகிக் கரைகிறது

பத்மலோஜினி திருசெந்தூர்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 236 தலைப்பு – குழலோசை சுருதியும் லயமும் ரம்மியமான குழலோசையோடு ஸ்வரமும் சாகித்தியமும் தென்றலாய்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_120 குழலோசை குழந்தையின் சிரிப்பில் குதுகல ஓசை மகவின் அழுகையில் அதில் ஒரு ஓசை குருவியின் பேச்சிலும் கண்ணாடி பாத்து கண்ணாடிக்கு கொத்துவதில் தாளத்துடன்

சர்வேஸ்வரி சிவரூபன்

குழல் ஓசை ஏழுஸ்வரங்களிலெத்தனை இன்பம் இனிய கீதங்களைக் கேட்கும்போது எத்தனை மாற்றம் புதிய கீதை வந்தது போல் புல்லாங்குழலோசை புவி விளங்க வந்ததுவே காக்கும் அவன் கரத்தில்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

03.10.23 கவி இலக்கம் 117 குழலோசை கண்ணைப் பறிக்கும் விண்ணில் காணும் விண்மீன்கள் மின்னி மின்னிக் கண் சிமிட்டும் ஒளியோசை மண்ணிற்கும் விண்ணிற்கும் பாலமிட்டு ஏணிப்படி ஏறிடும்

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.10.2023 கவி இலக்கம்-236 குழலோசை ——————— மாயக் கண்ணன் கையில் குழலோசை காதில் வந்து முழங்குது தேன் ஓசை மூங்கில் மரத்து கிளை

தங்கசாமி தவகுமார்

28.09.23 பூகட்டும் புன்னகை அந்தி பொழுதின் அழகு இயற்கையின் புன்னகை ஆற்றம் கரை தென்றல் தழுவும் காற்றின் புன்னகை அம்மா மடியில் தூக்கம் சுமைக்கு கிடைத்த புன்னகை

நகுலா சிவநாதன்

கம்பன்விழா கன்னித் தமிழ் உரைத்த கம்பன்விழா கனிவாய் மனத்தில் பதிந்த விழா அன்னைத் தமிழின் அமுத விழா ஆனந்தம் தந்த அற்புத விழா கவியரங்கு கண்ட பெருவிழா

நகுலா சிவநாதன்

கம்பன்விழா கன்னித் தமிழ் உரைத்த கம்பன்விழா கனிவாய் மனத்தில் பதிந்த விழா அன்னைத் தமிழின் அமுத விழா ஆனந்தம் தந்த அற்புத விழா கவியரங்கு கண்ட பெருவிழா

சிவரூபன் சர்வேஸ்வரி.

வீணர்கள் நிலை குருவிக்கூட்டுக்கு கல்லெறிந்து பார் குருவிகள் பறந்து விடும் -ஆனால் நீ குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்து பார் குளவிகள் கொட்ட வரும் குணமறிந்து செயலற்ப்பட்டால் -ஒரு