தங்கசாமி தவகுமார்

28.09.23
பூகட்டும் புன்னகை

அந்தி பொழுதின் அழகு
இயற்கையின் புன்னகை

ஆற்றம் கரை தென்றல்
தழுவும் காற்றின் புன்னகை

அம்மா மடியில் தூக்கம்
சுமைக்கு கிடைத்த புன்னகை

அரிய பிறப்பின் வரவு
ஆண்டவன் கோடையின் புன்னகை

அடுத்தவர் அகத்தில் காணும் புன்னகை
அன்பே சிவம் எனும் தத்துவம்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading