அமைதியில் ஓர் விடியல்

நகுலா சிவநாதன்1853 காலைக் கதிரோனின் கண்விழிப்பு கனவுகளின் ரீங்கார நினைவு அமைதியின் விடியலில் இன்று ஆனந்தமாய் பிறக்கும் ஓர்நாள் மெல்ல...

Continue reading

தங்கசாமி தவகுமார்

28.09.23
பூகட்டும் புன்னகை

அந்தி பொழுதின் அழகு
இயற்கையின் புன்னகை

ஆற்றம் கரை தென்றல்
தழுவும் காற்றின் புன்னகை

அம்மா மடியில் தூக்கம்
சுமைக்கு கிடைத்த புன்னகை

அரிய பிறப்பின் வரவு
ஆண்டவன் கோடையின் புன்னகை

அடுத்தவர் அகத்தில் காணும் புன்னகை
அன்பே சிவம் எனும் தத்துவம்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading