03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
சிவா சிவதர்சன்
வாரம் 236
“குழலோசை”
மூங்கில் எமக்களித்த புல்லாங் குழலோசை
ஏங்கித்தவிக்க வைக்கும் பரவசஓசை
வேய்ங்குழலோசை மீண்டும்கேட்க மனதிலாசை
மயங்காதவரையும் மயக்கும் இனிய குழலோசை
ஆயர்பாடி கேட்டு மகிழ்ந்த அதிசய குழலோசை
ஆநிரைகள் மெய்மறந்து அதிக பால் சுரந்த அற்புத ஓசை
எம்காதில்பாய்ந்து கடமைகளை ஒழுங்கமைக்கும் குழலோசை
ஆலை,தொழிற்சாலை கூவி அழைக்கும் குழலோசை
ஆனந்தமாய் ஆரம்பித்து மரணபயமூட்டும் குழலோசை
பீரங்கி துப்பாக்கி வெடியோசை தந்திடுமே அவல ஓசை
ஆண்டவனை வேண்டி உயிர்பிழைக்கும் ஓர் நப்பாசை
காற்றில்லா நிலையில் நிலையில்லா குழலோசை!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...