User banner image
User avatar
  • Nada Mohan

Posts

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 224 மூண்ட தீ! மொழி பேத மற்ற நாடு நம் நாடு ! என் மொழி என் மக்கனேன பேதம் தோற்றி தீ

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு. இல 224 30/05/23 செவ்வாய் இரவு 8.00 தலைப்பு: “மூண்ட தீ”. விரைக!வரைக! விரைக !வரைக.!இத்தளத்தில் பதிக.

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-12 24-05-2023 முள்ளிவாய்க்கால் மே பதினெட்டு தமிழ் இன வரலாற்றில் மாறாத வடு சுமந்த

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

தமிழனே! “””””””” ஏறுபோல் இலங்கிடும் என்னரும் தமிழனே! எங்கணும் எம்மினம் ஏங்கிடல் வேண்டுமா? வீறுகொண் டெழுந்திடு வீச்சிலுன் தமிழெள வீரியம் தமிழென வெல்வதுன் கடனடா ஆறுபோன் றொழுகியே

திருமதி. அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-223 – 23.05.2023 பதினெட்டு வைகாசி முள்ளிவாய்க்கால் பல்லுயிரை பலிகொண்ட விசவாய்க்கால் சதிசெய்து தமிழினத்தை அழித்தநாள் சந்ததியே இல்லாமல் ஒழித்தநாள் விதியாகி வெடிமருந்தில்

கமலா ஜெயபாலன்

முள்ளி வாய்க்கால் ————————— வந்தாரை வரவேற்கும் வன்னி மண்ணே வருத்தங்கள் பலகண்டு வாட்ட முற்றாய் பந்தங்கள் தொலைத்து பட்டதுன்பம் யாரறிவார் பரிதாபம் என்பார்கள் பட்டது நம்மினமே கல்லால்

சிவா சிவதர்சன்

[ வாரம் 223 ] *முள்ளி வாய்க்கால்* ஈழத்தமிழர்வரலாறு முள்ளிவாய்க்கால் அவலமோ நிரவமுடியாகுறைபாடு இயற்கையின் கோரதாண்டவம் மீண்டபின் ஒருநாள்வாழலாம் எனும் நம்பிக்கையின் கோட்பாடு அடிமனதில் குரோதம் ஆக்கிரமிப்பில்

ஜெயம் தங்கராசா

சசிச முள்ளிவாய்க்கால் புனிதம் தூங்கி விழிக்காது போனது மனிதம் மனதில் வறண்டு போனது இரக்கம் இன்றி இருதயம் துடித்தது வரலாற்று கொடுமை நிகழ்ந்து முடிந்தது உலகம் இப்படித்தான்

சிவரஞ்சினி கலைச்செல்வன்

முள்ளிவாய்க்கால் —— முடிந்தது போர் முள்ளிவாய்க்காலோடு கொடிய சிங்கள படையின் கோர தாண்டவம் அழிந்தது தமிழ்இனம் ஆயிரம் ஆயிரம் எழுத்தில் எண்ணிக்கை இன்னும் அறியாமல் வெள்ளை கொடியோடு

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு முள்ளிவாய்க்கால் பண்பட்ட நிலத்துப் பயிர்கள் புண்பட்டுக் கருகி விண்முட்ட அதிரும் செல்லில் கண்மூடிச் சரிந்ததை எண்ணிடக் கண்களில் இரத்தக் கண்ணீர் சொரிகிறதே! மண்கண்ட

நகுலவதி தில்லைத்தேவன்

“முள்ளிவாய்க்கால்” முள்ளிவாய்க்கால் நினைவு முகிழுகின்ற போதெல்லாம் உள்ளூரும் உன் நினைவு உள்ளத்தை வாட்டுகுது. எழுபத்து ஏழில் எழுந்த இன கலவரத்தில் அடிபட்டு வந்த உன்னை அகதியாய் முதல்

நகுலவதி தில்லைத்தேவன்

நகுலவதி தில்லைதேவன் சந்தம் சிந்தும் கவி முள்ளிவாய்க்கால் நம் நாட்டின் சாபமே நம் இன அழிப்பு. நாசகாரரின் திட்டமே மறக்குமா நெஞ்சம். முள்ளிவாய்க்கால் சுமந்த நினைவுகள் மறக்க