21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
கமலா ஜெயபாலன்
முள்ளி வாய்க்கால்
—————————
வந்தாரை வரவேற்கும் வன்னி மண்ணே
வருத்தங்கள் பலகண்டு வாட்ட முற்றாய்
பந்தங்கள் தொலைத்து பட்டதுன்பம் யாரறிவார்
பரிதாபம் என்பார்கள் பட்டது நம்மினமே
கல்லால் அடித்தாலும் கரையாத பெரியம்மா
செல்லால் அடிபட்டுச் சிதைந்தாவே குடும்பமாய்
எத்தனை இழப்புக்கள் என்னவென்று சொல்லுவது
இன்றும் வருவாரென்று ஏங்குவோர் எத்தனைபேர்
உருவம் தெரியாமல் உடலும் கிடையாமல்
உலர்ந்த மணலில் புதைபட்ட உறவுகள்
இரக்கம் அற்ற இச்செயலால் என்னபலன்
உண்மைகள் மறையாது ஒருநாள் தெரியும்
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...