-
Nada Mohan
Posts
நகுலா சிவநாதன்
சிலைகள் பொன்னாய் மின்னும் சிற்பங்கள் பொழுதை நிறைக்கும் நற்சிலைகள் கண்ணைக் கவரும் வடிவங்கள் கருணை யளிக்கும் தெய்வங்கள் எண்ணம் பேசும் எழில்வடிவம் என்றும் மிளிரும் அழகுநிறம் நிறங்கள்
சக்தி சிறினிசங்கர்
மூன்று முடிச்சு முத்திரை பதிக்க மூன்று தசாப்தம் முகிழ்த்தது மகிழ்வே! முப்பத்திரண்டாவது திருமணநாள் இன்று 9.2.2023 அதனால் இக்கவி தந்தேன் இன்று. நன்றி வணக்கம்!
சக்தி சிறினிசங்கர்
அனைவருக்கும் உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை! விருப்புத் தலைப்பு! நெஞ்சமெல்லாம் நீயே! ((குறட்டாழிசை) மஞ்சள் குங்குமம் மனத்தினை நினைக்க தஞ்சமும் தந்தாய் தாயென அணைத்தாய் ஈருடல் ஓருயிர்
ஜெயம் தங்கராஜா
கவி 639 வாழ்க்கை என்பது வேலைக்காகவே வாழ்க்கையா வாழ்க்கையே வேலைக்காகவா வேலை கலையானது உழைப்பு உயிரானது இருபத்து மூன்றில் தொடங்கியது தொடர்கின்றது மகிழ்ச்சிக்கு வேலிபோட்டு நடாத்துகின்ற பிழைப்பா
Vajeetha Mohamed
புதுமைப் பெண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வளமும் நலமும் பெற்றவரே நேர்மையும் நேர்த்தியும் கொண்டவரே தினமும் மல௫ம் பாமுக குறிஞ்சியே பார்போற்ற வாழ்த்துன்றேன் ஏறும் அகவை அச்சம்கொள்ளும்
திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவி -97 தலைப்பு – உமையவளே வருவாள் பல்லவி சொல்லும் பாட்டின் எடுப்பை நல்வழி காட்டும் கவியின் கருத்து கல்வியின் சிறப்பை கற்றவன்
ரஜனி அன்ரன்
“ இசையரசி “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 09.02.2023 இசைத் துறையின் பொக்கிஷம் இந்தியத் திரையிசையின் இசையரசி இசைஞானம் மிக்க கலைநாயகி திரையிசையில் பொன்விழாக் கண்ட கலையரசி தேசீய
சிவதர்சனி இரா
வியாழன் கவி 1761! பேரிடர் தந்த வலி! போரெனப் பொருளாதார நெருக்கடி என ஆண்டு ஒன்றாய் இடைவிடாது தொடரும் ரஷ்யா உக்ரைன் உக்கிரப் போர் தந்த வலி
வசந்தா ஜெகதீசன்
வாழ்த்தின் உவகையில்… பாமுகத்து படர்கையிலே பரீட்சயமே பற்பல நிகழ்வுகளின் அட்சயமே தொடர்பணியும் தொடர் இணைவும் நிட்சயமே தொடர்ந்து தரும் பாராட்டும் வாழ்த்துமே உன்னதமே அகவையதின் உயர்விலே அமுதவிழா
இரா. விஜயகௌரி
விடைதரவா செல்வமே…….. கொதித்துப் பிளந்து கோபக்கடலில். வெடித்துச் சிதறி வேகச் சரிவினில். நொருங்கி சரிந்த சுவர்களின். நடுவே அவள் பிழந்த பூமியின் இடுக்குகளிடையே மென்தளிர் மகளாள் கசங்கிக்
நேவிஸ் பிலிப்
.வியாழன் கவி இல(89) 09/02/23 தேடலின் தரிசனம். நமக்குள்ளே நம்மை நாம் தேடுவோம் நம்மைச் சுற்றிப் பின்னப் பட்ட முள் வேலியை அகற்றி உள்மனத் தேடலில் குறை
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 184 நண்பனின் பிரிவு எங்கோ பிறந்தோம் நாம் இங்கு சந்தித்தோமே அகதி முகாமில் ஒன்றிணைந்தோம் நட்பாக கடைசி இருமணி நேரம் மகிழ்வாக கதைத்தாயே பிரிய வேண்டும்