புதைகுழிகளின் மர்மங்கள்……

ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026 காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும் காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க புதைகுழிகளின் மர்மங்களும்...

Continue reading

திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை...

Continue reading

27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்

வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள் என் கனவை நனவாக்கிய தந்தைக்கு சமர்ப்பணமான வெற்றிமணியின் இரு அறிமுக...

Continue reading

ரஜனி அன்ரன்

“ இசையரசி “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 09.02.2023

இசைத் துறையின் பொக்கிஷம்
இந்தியத் திரையிசையின் இசையரசி
இசைஞானம் மிக்க கலைநாயகி
திரையிசையில் பொன்விழாக் கண்ட கலையரசி
தேசீய விருதுகளை மூன்றுமுறை பெற்று
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி
பத்மபூசண விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்ட வேளை
பறித்துச் சென்றானே காலனும் விரைந்து !

இசையரசியின் இசைப்பயணம்
எழுதிவிட முடியாக் காவியம்
ஏழு ஸ்வரங்களையும் இசைத்த இசைவாணி
சங்கதிகளை இசைத்துப் பாடி
சங்கீத உணர்வோடு இசைத்த குயில்
பாடாத மொழிகள் எதுவுமில்லையே !

தமிழுக்கும் தமிழிசைக்கும் பெருமை சேர்த்து
தமிழிசையால் எமைக் கட்டிப் போட்டு
தாயகக் கானங்களை எமக்காய் பாடி
தலைமுறைகள் நான்கோடும் பயணித்து
இசைவானில் இரண்டறக் கலந்துவிட்ட
இசையரசியின் இசைப்பயணம்
இனிய கீதங்களாய் என்றும் ஒலிக்கும்
இசையரசியின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பே !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading