-
Nada Mohan
Posts
எல்லாளன்” தீயில் எரியும் எம் தேசம்
சிங்களம் மட்டும் சட்டம்-ஈழ தேச மொழியான ஆரம்ப கட்டம் எங்கள் தலைவர்கல் எதிர்த்து இருந்தனர் நோன்பு இதே கடல் புறத்து வெம்பிய இன வெறி கூட்டம் வெகுட்டு
சி.பேரின்பநாதன்
சந்தம் சிந்தும் கவிதை- 171 தீயில் எரியும் எம் தீவு தீயில் எரிகின்றது நாகதீபம் சூட்சிகளால் அரசாட்சி செய்தவர்களுக்கு தீக்குச்சிகளால் தீர்ப்பு எழுதப்படுகின்றது கொள்ளையடித்த பணத்தில் கட்டிய
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
17.05.22 ஆக்கம்-59 தீயில் எரியும் எம் தீவு முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமே முதுமொழியோ மூட்டி விட்டதே பதுங்கு குழியில் பாதாளச் சிறையிலே பிதுங்கிய விழியுடன் ஒதுங்கியே
கெங்கா ஸ்ரான்லி
நிலைமாறும் பசுமை நிலையான பூமியில் நிஜம் தேடும் உயிரினங்கள். தொல்காப்பியம் கூறியது முதலாம் அறிவு மரம். தொடுதல் உணர்வுடையவை அதுவே அவற்றை தொட்டு பேசினால் வளர்ச்சி அடையும்
அபிராமி கவிதாசன்
கவிஇலக்கம் -172 12.05.2022 கவித் தலைப்பு ! “ நிலைமாறும் பசுமை” விலைவாசி ஏற்றமே விலைநில மாற்றம் தான் நிலைமாறும் பசுமை நிதியேந்தும் நிலமையாம் நிறம்மாறும் உற்பத்தி
மனோகரி ஜெகதீஸ்வரன்
தீயில் எரியும் எம் தீவு திரும்பிப் பார்க்க வைக்கின்றது அதன் நிகழ்வு சொல்லைக் காவ மறுக்கிறது நாவு சொல்லாது விடினும் தீராது சோர்வு அன்றும் இன்றும் அரங்கேறும்
நகுலவதி தில்லைத்தேவன்
நிலை மாறும் பசுமை …….. உருமாறும் பார்……. பச்சை பசுமையான நிலங்கள் பாராமுகமாய் காய்ந்து காட்டுத் தீயால் சாம்லாய் களனி எங்கும் மாடிக்கட்டிடங்கள் கனிதரு தருக்கள் அழிக்கப்பட்டு
ரஜனி அன்ரன்
“ நிலைமாறும் பசுமை “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.05.2022 பசுமை போர்த்திய பூமி இன்று பொலிவிழந்து தவிக்குது இயற்கையின் வனப்பு இன்று நிலைகுலைந்து நிற்குது வீடுகளை அமைக்க
நகுலா சிவநாதன்
நிலைமாறும் பசுமை பாரெங்கும் நீக்கமறப் பசுமை அன்று பச்சையின் செழிப்பிலே பூரிப்பு பாக்களே பேசும் பசுமை பூக்களே செழிக்கும் புவியின் பரப்பிலே! நிலை மாறும் பசுமை இன்று
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 174 நிலை மாறும் பசுமை உயிரினங்கள் வாழ உண்டான பசுமை உலகமே வனங்கள் மனித பேராசையால் மறைய வானமும் பொய்த்து போகுதே மனிதன் ஆடரம்பத்தை விரும்பி
வசந்தா ஜெகதீசன்
நிலைமாறும் பசுமை… புரட்சி நிறைந்த புவியின் வாழ்வு பூக்கும் மரங்கள் செயற்கையின் காவு இயற்கை குன்றி இயல்பு மாறுதுபச்மை வரண்டிட பாதை செப்புது பூச்சிக் கொல்லியும் புது
இரா.விஜயகௌரி
நிலை மாறும் பசுமை………. பசுமையும் பயிர்களும் வளம் கொழிக்க உயிர்களும் உயிர்ப்பும் வசமாகும் நிலை தடுமாறும் மனிதர்களால் இன்று வசந்தம் கானலின் ஊற்றாச் சே இயற்கையும் இயல்பும்