“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 174
நிலை மாறும் பசுமை
உயிரினங்கள் வாழ உண்டான
பசுமை உலகமே வனங்கள்
மனித பேராசையால் மறைய
வானமும் பொய்த்து போகுதே

மனிதன் ஆடரம்பத்தை விரும்பி
வீட்டுத் தோட்டத்தை கைவிட
நாடுகளோ ஒன்றை ஒன்றழிக்க
உலகில் ஏற்படுமே உணவு பஞ்சம்

காலநிலை மாறுபட
நீர்நிலைகள் வற்றிட
நிலங்கள் வெடித்து பாலைநிலமாக
நிலைமாறுமே பசுமை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading