-
Nada Mohan
Posts
வசந்தா ஜெகதீசன்
சித்திரையின் சித்திரங்கள்… வலுவோடு எழுகின்ற விரிகதிரின் விவேகம் வளமாக்கி தருகின்ற உலகின்கண் நிமிரும் இளவேனில் தழுவும் இல்லங்கள் மிளிரும் இயலுமே மிடுக்கு இல்லாமை விலக்கு பசுமையின் படர்வு
ஜெயம் தங்கராஜா
எதிர்ப்பு அலை அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு அலையது சதிகாரக் கும்பலின் முடிவு நிலையிது சூழ்ச்சியால் வந்த ஒர் ஆட்சி வீழ்ச்சியைக் காணும் ஓர் காட்சி குள்ளநரிகள் குதித்தே
Abiramy Kavithasan.
கவிஇலக்கம் -169. 14.04.2022 „சிறப்பு குழந்தைகள்” ஞாயிறு தோறும் சிறப்புக் குழந்தைகள் ஞானக் கொண்டாட்டம் சிறகடித்து தீவிரப் பயிற்சி தீரா தொடர் முயற்சி கூவி அழைத்து கொஞ்சிடும்
நேவிஸ் பிலிப்
வியாழன் கவிதை இல(56) அரங்கேற்றம் கல்வாரிக் குன்றினிலோர் கோரக் காட்சி கண்டோர் பதை பதைத்துச் சொல்லும் சாட்சி அந்தரத்தில் தொங்குகின்றார் பரமனங்கே மூன்றாணிப் பிணையலோடு சிலுஙையிலே செந்நீரில்
Vajeetha Mohamed
ராஜபக்சர்கள் போராட போராட ஊழல் ஊற்றாய் கவிழ்த்தாலும் வீதிகளில் கிழித்தாலும் அசையமாட்டோம் உழல் ஆட்சி பத்தி எரியும் மனங்கள் நெளிந்து செல்லும் புழுக்கள் காலிமுகத் திடல் அரன்கள்
நகுலவதி தில்லைத்தேவன்
வியாழன் கவி 186. சித்திரை சித்திரை பெண்ணே வருக சீரும் சிறப்பும் தருக சித்திரமாய் வந்து இத்தரை தொடுக சிரிப்போடு மகிழ்வையும் தருக ஊரெல்லாம் போராட்டம் பாரெல்லாம்
ரஜனி அன்ரன்
“ இளவேனிலின் இளவரசியே “….கவி….ரஜனி அன்ரன் (B.A)….14.04.2022 இளவேனிற் காலத்து இளவரசியே இதமான வசந்த ராகமே தமிழ் மாதங்களில் முதலாகி பிரம்ம தேவனின் படைப்பாகி அம்பிகை அவதரித்த
நகுலா சிவநாதன்
நல்வரவாகுக! மயக்கும் வான அழகும் மகிழும் காலை நற்பொழுதும் தயக்கம் இன்றி உழைப்பும் தரணி போற்றும் பெரும்வரமாம்! வியக்கும் வண்ண வனப்பு விந்தை நிறைந்த அழகன்றோ? நயக்கும்
அபிராமி கவிதாசன்.
கவிஇலக்கம் 168 தலைப்பு ! “அதனிலும் அரிது” அரிது அரிது மானிடப் பிறப்பு அதனினும் அரிது உடல் உறுப்பு கசடற கற்கும் கல்வி அரிது கற்றல்வழி நின்றல்
தொகுப்பளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 171 காலம்:19/04/22 செவ் 8.15 தலைப்பு: “எதிர்ப்பு அலை” வாரம் ஒரு கவிஞர் திருமதி: அபிராமி கவிதாசன் திறனாய்வாளர்: திருமதி மாதவி சிவலீலன்
Selvi Nithianandan
என்ன விதியோ புதுவருடம் பிறந்தாச்சு புன்னகையும் தொலைச்சாச்சு புலம்பலும் தொடராச்சு புலத்திலே நிலையாச்சு பணம் என்னும் போராட்டம் பசி என்ற திண்டாட்டம் பஞ்சத்தால் பலர்வாழ்வு தஞ்சத்தால் புலம்பெயர்வு