User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு – விருது நல்லாசிரியர் விருதினை நான்பெற்ற தருணம் நல்லதோர் மனத்தினர் நான்குபேர் வாழ்த்தினர் மதியின் புகழ்ச்சி மனத்தினில் மகிழ்ச்சி விதியினை இகழ்ச்சி

அபிராமி கவிதாசன்.🙏

12.04.2022 சந்தம் சிந்தும் கவி வாரம்…. 170 / விருப்பு தலைப்பு ! “ விடியாத இரவுகள் “ விடியாத இரவுகள் விடியல் தந்திடுமா துடித்திடும் உயிர்களின்

திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி

காணாமல் போனதம்பியரே…….! உமக்கொரு கடிதம். “””””””””””””””””””””””””””””” எங்கே தேடுவேன்? எதுவும் முகவரி? எங்கே எழுதுவேன்?எப்படிச் சேர்ப்பேன்? எத்தனை விடயம் உம்மிடம் பேச…… அத்தனை அலைகள் அடிமனத் திடையே

கமலா ஜெயபாலன்

என்னுயிர்க் கண்ணம்மா —/////—-//:/:::::::-/::-//::: என்னை அன்னையாய் இவ்வுலகில் நடமாட தன்னைத் தந்த தங்கமே என்னுயிரே முன்னை எனைவிட்டு புணுபுணுத்து பின்னைப் புறம்சொன்ன பித்தரை வன்மம் போக்க வந்து

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 86 வள்ளுவக் கோலம் வள்ளுவக் கோலம் வட்டமிட்ட மெழுகு வர்த்திகள் வாசலுக்கும் கழிப்பறைக்கும் மத்தியிலே !!! என்னே உயரிய கனம் பண்ணல் ஒவ்வொரு

வசந்தா ஜெகதீசன்

மருகிவரும் காகிதங்கள்…. உருகி எழுதிட உள்ளத்தைப் புடமிடும் எழுத்தில் பதியம் எண்ணத்தின் கோர்ப்பு அன்றைய தொடர்பாடல் அழியாத காவியம் இன்றோ உருமாற்றம் இல்லை உணர்வோட்டம் சுருக்கத்தின் பதிவு

நகுலா சிவநாதன்

சித்திரையாளே! வருக! எங்கும் தமிழே மணக்க எழிலாய் வருக சித்திரையாள்! பொங்கும் எண்ணம் பூரிக்க பொழிவாய் புலர்வாய் புத்தாண்டே! மங்கா சிந்தை மனத்திலே மாட்சிமை தரவே வந்திடுவாய்!

சிவா சிவதர்சன்

வாரம் 170 “மறுபிறவி” மரணத்தைக் கண்டு மருண்டிடும் மனிதா மரணம் ஒரு நாள் வந்தே தீரும் அஞ்சுதல் வேண்டா உடல் என்பது உயிர் காவும் வெறுங்கூடு அழிவில்லாத்து

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*****சித்திரைத் தாயே வருக**** சித்தம் இனிக்கும் சித்திரைத் தாய் வருக புத்தம் புதியநற் பூமகளே வருக நித்தம் உன்வரவை எண்ணி நாளும்நாம் சுத்தமும் பேணி சுகந்தம் சேர்த்தோமே

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 170 தலைப்பு — தோல்வியும் வெற்றியும் கல்வியில் உயர்நிலை காணாமையால் கவலை இல்லத்தில்

சக்தி சக்திதாசன்

நினைவுகளால் வதைக்கிறாய் கனவுகளால் வருடுகிறாய் இருவேறு உலகத்தினுள் இதயத்தைப் பிழிகின்றாய் பார்வையால் கொன்றிட்டு புன்னகையால் உயிர்ப்பிக்கிறாய் ஞாபகங்களால் சூடேற்றி நாணத்தினால் குளிரூட்டுகிறாய் பனியாக உறையவைத்து பகலவனாய் உருக்குகிறாய்

ஜெயம் தங்கராஜா

அதனிலும் அரிது இல்லாதோர்க்கு உதவும் மனங்கள் பெரிது சொல்லாது செய்வதென்பது அதனிலும் அரிது உள்ளோரிடத்தில் எல்லாம் இருந்தாலே பகுத்தறிவு  தள்ளாடிப்போகாதே மனிதன் மனதில் பரிவு  கிள்ளிக்கொடுப்பதனால் இருப்பொன்றும்