28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ஜெயம் தங்கராஜா
அதனிலும் அரிது
இல்லாதோர்க்கு உதவும் மனங்கள் பெரிது
சொல்லாது செய்வதென்பது அதனிலும் அரிது
உள்ளோரிடத்தில் எல்லாம் இருந்தாலே பகுத்தறிவு
தள்ளாடிப்போகாதே மனிதன் மனதில் பரிவு
கிள்ளிக்கொடுப்பதனால் இருப்பொன்றும் குறைந்தே போகாது
தள்ளியேயிருந்து தவிப்போரை பார்ப்பதும் தீது
சொல்லிக்கொண்டே செய்யாதிருந்தால் அது ஆகாது
முள்ளையகற்றிவிட்டால் பாதத்தில் வலிதான் ஏது
வாழவழியின்றி வருந்துவோர் தரனியில் கோடி
காலாகாலமும் பட்டினிப் போரினால் வாடி
கேளு மானிடா தேடாமலிருப்பவர் தேடி
வாழவொரு சந்தர்பமிது வாழ்வோமேயிங்கு கூடி
மனமுவவந்து கொடுப்பவரவர் கடவுளிற்கு நிகர்
குணத்திற்குள் சுயநலமிருந்தால் அதை தகர்
பணிகள்செய்து கிடக்குமென்றும் தன்னலமற்ற நகர்
கனிவு அதனிலுமரிது நற்செயலால் நுகர்
ஜெயம்
10-04-2022
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...