User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு. – பட்டினி (உண்மைக் கதை) பட்டினிக்கு ஓருயிர் பலியான பரிதாபம் தொட்டில் குழந்தையாய் தவழ்ந்தான் என்தம்பி ஈரத்துணி போர்த்தி இல்லத்தில்வாடி

சிவா சிவதர்சன்

வாரம் 169 “பட்டினி” தத்துவம் கூறிநிற்கும், “அவனின்றி அணுவும் அசையாது” சக்தி தரும் உணவின்றி உடலும் இயங்காது. எரிபொருள் இல்லையெனில் எந்திரமும் ஓடாது. உழைக்கும் உடலை என்றும்

-எல்லாளன்—

பட்டினி பத்தேதான் வயதான சிறுமி பட்டினியால் துண்டுணவு திருடி விட்டாளாம் கடை ஒன்றில் குழுமி விளாசுகிறார் தர்ம அடி பொருமி. சட்டை முடி பற்றி சிலர் இழுத்து

ஒளவை

பட்டினி ******** எட்டுத் திக்கும் எதிரொலி கேட்குதே பட்டினி அவலமோ பார்க்கப் பரிதாபம் சட்டங்கள் எல்லாம் சரிந்து வீழ்ந்ததே திட்டம் இன்மையால் திணறுதே நம்நாடு குட்டி நாட்டில்

ஜெயம் தங்கராஜா

கவி 601 நாட்டுவாழ்க்கையா காட்டுவாழ்க்கையா பித்துப் பிடித்தே ஆடுதே மானுடக் கூட்டம் சித்தம் கலங்கி ஆடுதே ஆடாத ஆட்டம் யுத்தமொன்று தீர்வாகாது அழிவையே கூட்டும் கத்தியெடுத்து குத்தினாலது

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இல__61 “பட்டினி” பஞ்சம் பட்டினி பாரில் பரிதாவநிலை பக்குவமாய் சொன்னாலும் பாதகர் கேட்கமாட்டினம்! உளைப்பு இல்லை பிளைப்பு இல்லை ஊதியம் வரவில்லை உயர்ந்ததே விலைவாசி!

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-05.04.2022 கவிதை இலக்கம்-169 பட்டினி —————- வாழ்விலே வறுமையே வரவே கூடாது வறுமையிலே பட்டினி கேடானது அரசும் இயற்கையும் சூழலும் அனத்தமானது கோடி

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 169 05/04/2022 செவ்வாய் “பட்டினி” ———— எண்ண மனம் நோகிறது இதயமே வலிக்கிறது! கண்ணருவி பெருக்கெடுத்து கன்னத்தால் வழிகிறது! வானும் பொய்த்துப்

Selvi Nithianandan

பட்டினி நாடுகளுக்கிடை பாரிய பஞ்சம் நலிவடைந்து பலரும் தஞ்சம் நாணய ஆதிக்கத்தாலே மஞ்சம் நா நயத்தாலே தீர்த்குதே வஞ்சம் கொடிய யுத்தம் ஆரம்பம் கொடூர பசியால் மானிடம்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 169 பட்டினி பட்டினியால் அடிவயிறு பற்றி எரியுது அக்கினியை கக்கியபடி விண்கலம் பறக்குது சந்திரனில் கால்பதித்து சரித்திரம் படைக்குது ஓருவாய் சோற்றுக்கு மக்கள்

ஜெயம் தங்கராஜா

பட்டினி பசித்தவர் தரணியில் நிறைந்து கிடக்க  புசிப்பவர் மனமில்லை பகிர்ந்து கொடுக்க கசியாதுளம் இருப்போர்கெலாம் கைகள் முடங்க வசிக்கவே இயலாதவர் நிலவுலகம் அடங்க உணவின்றி பரிதவிப்போருலகில் சரிபாதிப்

ஜெயம் தங்கராஜா

பட்டினி பசித்தவர் தரணியில் நிறைந்து கிடக்க  புசிப்பவர் மனமில்லை பகிர்ந்து கொடுக்க கசியாதுளம் இருப்போர்கெலாம் கைகள் முடங்க வசிக்கவே இயலாதவர் நிலவுலகம் அடங்க உணவின்றி பரிதவிப்போருலகில் சரிபாதிப்